“காலத்தைக் கடத்துவதற்காக பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுவதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்”

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கனகரஞ்சனி யோகதாசா காணாமல்போனோர் அலுவலகத்தின் தவிசாளரிடம் காணாமல்போன ஐந்துபேர் குறித்த தகவல்களையும், ஆதாரங்களையும் கையளித்திருந்தோம். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிந்து கூறினால் மாத்திரமே காணாமல்போனோர் அலுவலகத்தினால் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியும்.  அவ்வாறன்றி வெறுமனே காலத்தைக் கடத்தும் வகையில் இவ்வாறு அலுவலகங்கள் திறக்கப்படுவதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம் என்று காணாமல்போனோர் உறவுகளின் அமையத்தின் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கனகரஞ்சனி யோகதாசா தெரிவித்தார். காணாமல்போன எமது உறவுகளைத்தேடி நாங்கள் தொடர்ச்சியாகப் போராடிவரும் நிலையில் எமக்கு … Continue reading “காலத்தைக் கடத்துவதற்காக பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுவதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்”